பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற டியூஜே பேரவைக் கூடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற டியூஜே பேரவைக் கூடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.